சிதம்பரம் நகரில் மாண்புமிகு. திராவிட மாடல் முதலமைச்சருக்கு வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் வரவேற்பு.

நெஞ்சம் நிறைந்த தலைவர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிதம்பரம் நகரில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில், மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு .கே.என்.நேரு, மாண்புமிகு எ.வ.வேலு அவர்கள், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உடனிருந்தனர் .

 

சிதம்பரம் நகரில் மாண்புமிகு. திராவிட மாடல் முதலமைச்சருக்கு வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் வரவேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =

Scroll to top
Social media & sharing icons powered by UltimatelySocial