கிள்ளை கலைஞர் நகர் இருளர் பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுடன் ஒரு கவுன்சிலிங் நடந்தினேன்…

கிள்ளை கலைஞர் நகர் இருளர் பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுடன் ஒரு கவுன்சிலிங் நடந்தினேன்...

கிள்ளை கலைஞர் நகர் இருளர் பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுடன் ஒரு கவுன்சிலிங் நடந்தினேன்...

இந்த பள்ளி படிப்பை முடித்து உயர்நிலை, மேல்நிலை, படிப்புக்கு செல்லாமல் இடைநிற்றல் அதிகமாக இந்ததால்,இந்த ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பெற்றோர்களோடு சேர்ந்து தலைமையாசிரிர் மற்றும் ஆசிரியர்களே மாற்று சான்றிதழுடன் சென்று கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது...
பெற்றோர்கள் யாரும் பள்ளி குழந்தைகளை பூச்சி எடுக்கும் தொழிலுக்கு அழைத்து செல்லுதல் கூடாது என்று அறிவுருத்தப்பட்டது !
- வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன்-
கிள்ளை கலைஞர் நகர் இருளர் பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுடன் ஒரு கவுன்சிலிங் நடந்தினேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

Scroll to top
Social media & sharing icons powered by UltimatelySocial